ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

4.வீரம் (சவ்வீரம்)











சவ்வீரத்தல் 
  1. குன்மம் 
  2. குறைநோய் 
  3. மகாவாதம் 
  4. வளருகின்ற துர் மாமிசங்கள்
  5. கீல் பிடிப்பு 
  6. புண் 
  7. புரை 
  8. கிரந்தி முதலிய ரோகங்கள் நிவர்த்தியாகும்.

3.லிங்கம்


  • இது பாதரச உருக்கு,இதில் ரசத்தின் குணம் அதிகம் இருப்பதால்,
  1. அதிசாரம்
  2. ரூட்சை 
  3. சந்நிபாதம் 
  4. அற்புதபுண் 
  5. அதிமூத்திரம் 
  6. காண கடி விஷம் 
  7. இருமல் 
  8. கரப்பான் 
  9. சிரங்கு 
  10. நுணாக்காய்க் கிரந்தி.
  11. மண்டல குஷ்டம் 
  12. பாமை 
  13. சரீரக் குத்தல் 
  14. வாதநோய் 
  15. அந்தர் முக ரோகம் ஆகியவை விலகும் . 

2.கந்தகம்




கந்தகத்தினால்
  •  1.கட்டி,
  • 2.சொறி,
  • 3.சிரங்கு,
  • 4.கிரந்தி,
  • 5.குட்டம்,
  • 6.குழிவிழும் ரணம்,
  • 7.வட்டமிட்டு வருகின்ற செம்படை,
  • 8.கரும்படை,
  • முதலியவை தீரும்.

1.ரசம்



  • முறைப்படி சுத்தி செய்து மருந்துகளாக முடித்து கொடுக்க 1.நேத்திர நோய்,
  • 2.கிரந்தி,
  • 3.அஷ்ட குன்மம்,
  • 4.கீல்பிடிப்பு ,
  • 5.மகா விரணம்,
  • 6.பெரு வியாதி,
  • 7.வாதம்,போக்கும்.

நவபாஷாணம்

  1. ரசம் 
  2. கெந்தி (கெந்தகம் )
  3. லிங்கம் (சாதி லிங்கம் )
  4. வீரம் 
  5. பூரம் 
  6. சிங்கி (மிரிதார்சிங்கி )
  7. தாரம் (அரிதாரம்,மால்தேவி)
  8. பாஷாணம் (வெள்ளை or சங்கு )
  9. மனோசிலை